ஞாயிறு, 11 டிசம்பர், 2011

dharna on 10th dec 2011

திருநெல்வேலி கோட்ட இன்ஸ்யுரன்ஸ் ஊழியர் சங்கம் முன்னெடுத்த இன்சுரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்த தர்ணா போராட்டத்தில் தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பு கலந்து கொண்டு தர்ணா மாபெரும் வெற்றி பெற செய்தது. திருநெல்வேலி கோட்ட தோழர்கள்.

dharna on 10th december 2011

திருநெல்வேலி கோட்ட இன்ஸ்யுரன்ஸ் ஊழியர் சங்கம் முன்னெடுத்த இன்சுரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்த தர்ணா போராட்டத்தில் தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பு கலந்து கொண்டு தர்ணா மாபெரும் வெற்றி பெற செய்தது. திருநெல்வேலி கோட்ட தோழர்கள்.

dharna on 10 th december 2011

திருநெல்வேலி கோட்ட இன்ஸ்யுரன்ஸ் ஊழியர் சங்கம் முன்னெடுத்த இன்சுரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்த தர்ணா போராட்டத்தில் தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பு கலந்து கொண்டு தர்ணா மாபெரும் வெற்றி பெற செய்தது. இன்ஸ்யுரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள்.

திங்கள், 5 டிசம்பர், 2011


தோழர் ஆனந்த் தென்மண்டல செயலாளர் குற்றாலம் திரு வி க இல்லத்தில் நடைபெற்ற திருநெல்வேலி கோட்ட செயற்குழுவில் சிறப்புரை ஆற்றுகிறார். உடன் தோழர். ஜே.கார்த்திக்ராஜா தென்மண்டல தலைவ்ர , தோழர் ஸ்ரீகுமார், தோழர் ஸ்ரீராம் தென்மண்டல இணைசெயலாளர்கள். 

EC meeting at Cortallam

வியாழன், 17 நவம்பர், 2011